O n one fine evening during my walk in a park, I just had a random thought. What if the benches in parks have ears? What is they can hear us? What if they can able to process what we say and reply back? The park bench would have heard a lot of our stories which we wouldn't even talk to other people. This thought did hit me hard. This poem is just a imagination of my random thought. Please take a few minutes to go through my kirukkal. மேற்கே உதிக்கும் சூரியன் , கிழக்கே மறைந்தாலும் , இடைவிடாது மழை பெய்து , வெள்ளம் கரைபுரண்டாலும் , உறையவைக்கும் குளிர் காலம் , மக்களை வீட்டிற்குள் முடக்கினாலும் , இயல்பு நிலைக்கு திரும்பிய மக்கள் , அன்றாட வாழ்க்கைக்கு சென்றாலும் , பூங்கா இருக்கை ஆகிய எனக்கு , தெரிந்த கதைகள் ஆயிரம் இருக்கு . இல்லத்தரசிகளின் இல்வாழ்க்கை கதை , கணவர்களின் அன்றாடம் கதை , குழந்தைகளின் வெகுளித்தனமான கதை , குழந்தை இன்றி தவிக்கும் தம்பதியின் கதை , கோட்டை கட்டும் காதலர்களின் கதை , கோட்டைகளை இடித்த விவாகரத்து கதை , கடனாளியின் கவலை கதை , கடன் ...
💯🔥🤘
ReplyDeleteGood work karthi ma.
ReplyDeleteReally Good 👌
ReplyDeleteWow
ReplyDelete