Posts

Showing posts from July, 2023

மழைத்துளியின் ஸ்பரிசம் (Touch of Rain)

Image
We all do like Rain. The smell which comes before the rain, the constant noise while raindrops hit the ground. Drenching ourselves in the rain and playing while we were a little kid. But, do we do those things now? The cost we pay to attain the adulthood is losing our inner child in the process! What is the point of living if we do not embrace things and the nature around us? I ask these questions to myself now and then. Well if we do treat our inner child while going through the process of adulthood, Life is definitely a living heaven. I do enjoy rains, drench myself, dance in it and leave myself to go with the flow. This poem is all about the rain and how I feel when it rains. சில்லென்று வீசிய குளிர் காற்றின் ஸ்பரிசம்,  அடங்காத கடல்நீர் அலைகளாவது போல,  எண்ணங்களால் அலை பாயும் என் மனதை, ஏரிநீரில் இருக்கும் அமைதியை போல, என் மனதை நிம்மதி அடைய வைத்தது. குளிர் காற்றுடன் கை கோர்த்து வந்த மண் வாசனயோ, என் மனதில் புதைந்து கிடக்கும் மலரும் நினைவுகளை தட்டி எழுப்பியது. மழைத்துளி ஒன்று என...